Saturday, April 25, 2009

ஏறாவூரில் எதிர்பாராத மழையும் வெள்ளமும்

அண்மையில் ஏறாவூரில் பெய்த எதிர்பாராத மழையினால் சிறிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பிரதான வீதியிலுள்ள கடைகளுக்குள்ளும் வீதியிலிருந்த தண்ணீர் உட்சென்றது. யு.எல்.தாவுத் பவுண்டேசன் காரியாலயத்திலும் வெள்ள நீர் உட்புகுந்தது. அது தொடர்பான புகைப்படங்கள் கீழே உங்கள் பார்வைக்காக...